மோடி

வயநாடு: பாஜக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்காக உயர்ந்துள்ளது. ஆனால், பிரதமர் மோடி அதையெல்லாம் விட்டுவிட்டு தேர்தல் பிரசாரத்தின்போது உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்று தலைவர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி: ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கிருந்து எதிர்காலத்துக்கான புதிய பயணம் தொடரும் என்று நாடு நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
வயநாடு: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
மும்பை: மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) கட்சியைப் ‘போலி சிவசேனா’ எனக் குறிப்பிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தவ் தாக்கரே பதிலடி கொடுத்துள்ளார்.